Author: patrikaiadmin

ஆன்லைனில் புகார் அளிக்க ரூ.20 கட்டணத்தில் மொபைல் ஆப் : தமிழக போலீஸ் அறிவிப்பு

சென்னை இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் ரூ.20 செலுத்தி மொபைல் ஆப் மூலம் போலீசுக்கு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில்…

ஏழைப்பெண்ணின் வழக்கு 24 வருடங்கள் இழுத்தடிப்பு : உயர்நீதிமன்றம் வருத்தம்….

சென்னை சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி 1993ல் தன் மகன் இறப்புக்கு நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை 24 ஆண்டுகள் முடிக்காமல் இருந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம்…

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் இந்தி அழிப்பு !

சென்னை பெங்களூரு மெட்ரோவை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் தற்போது தமிழ் மற்றும் ஆங்கில போர்டுகள் மட்டுமே வைக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் சுமார் 26 கிலோ…

இந்தியா 2022ல் 100% எழுத்தறிவு பெறும் : மத்திய அமைச்சர்!

ஜெய்ப்பூர் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100% எழுத்தறிவு உள்ள நாடாக ஆகிவிடும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மற்றும் தனியார்…

மேற்கு வங்கம் : அரசு   ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறு கால விடுமுறை!

கொல்கத்தா மேற்கு வங்க அரசில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் உட்பட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் பேறு கால விடுமுறை தரப்படும் என மம்தா பேனர்ஜி…

பீகார் : மது அருந்தியவர்கள் 68000 பேருக்கு மேல் சிறையில் அடைப்பு”

பாட்னா பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட பின் 16 மாதங்களில் 68000 பேருக்கு மேற்பட்டோர் மது அருந்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏப்ரல் மாதம் 2016 முதல்…

வட கொரியா ஏவுகணையை 100 கிமீ வித்தியாசத்தில் கடந்த ஃப்ரான்ஸ் விமானம்

வடகொரியா வடகொரியா ஏவுகணை செலுத்தி சோதிக்கும் போது அதே வழியாக வெறும் 100 கிமீ தூரத்தில் வானில் ஒரு ஏர் ஃப்ரான்ஸ் விமானம் கடந்து சென்றது பரபரப்புக்குள்ளானது…

எங்கே போகிறது இந்தியா ? 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 15 சிறுவர்கள் !

மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவனை 15 சிறுவர்கள் பலாத்காரம் செய்ததாக வந்துள்ள புகாரின் பேரில் இதுவரை 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேரை…

எஜமானரை காக்கும் முயற்சியில் அடித்துக் கொல்லப்பட்ட நாய்! 

சென்னை: வளர்ப்பு நாய் ஒன்று அண்டை வீட்டுவாசி மற்றும் அவரது மகனை பார்த்து குரைத்ததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்டது. சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் கேமராவில்…

ஹெட்ஃபோன் விபரீதம் : அபயக்குரலை கவனிக்காமல் குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற பெண்!

டில்லி காதுகளில் ஹெட்ஃபோன் அணிந்ததால் ஒரு தாய் எச்சரிக்கை கொடுத்தும், கேளாமல் மகன் மீது கார் ஓட்டிக் கொன்ற பெண் கைது. டில்லியின் பாலம் பகுதியில் வசிப்பவர்…