Author: patrikaiadmin

வங்கிகள் தங்க இறக்குமதிக்கு 3% ஜி எஸ் டி : அரசு அறிவிப்பு

டில்லி வங்கிகள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது 3% ஜி எஸ் டி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் கலால்…

குஜராத் தேர்தல் : காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சோனியா – ராகுல் சந்திப்பு…

டில்லி வரப்போகும் குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தினர். குஜராத் மாநிலத்தில் இந்த வருடம்…

மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கு அபராதம் ரூ. 235 கோடி : ஸ்டேட் வங்கி !

இந்தூர் நடந்து முடிந்த காலாண்டில் ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் வைக்காத 388 அக்கவுண்டுகளுக்கு அபராதமாக ரூ. 235 கோடி வசூலித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது…

அதிமுக அணிகள் இன்று இணைந்தால் ஆபத்து: ஜோதிடர் கணிப்பு

அ.தி.மு.க.வி்ன் இரு அணிகள் இணையும் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று அணிகள் இணைந்தால் எதிர்காலம் (கட்சியின்) எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் பலரும் சமூகவலைதளங்களில்…

டோக்லாம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : ராஜ்நாத் சிங்

டில்லி டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டோக்லாம் மூன்று நாட்டு…

சத்தீஸ்கர் : 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் ப்ரெஷர் குறைவால் மரணம்…

ராய்ப்பூர் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுவின் அழுத்தம் குறைவால் புதிதாகப் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை…

வாட்ஸ்அப், முகநூல் வதந்திகளை நம்ப வேண்டாம் : கோவா முதல்வர்…

பனாஜி கோவா முதல்வர் தாம் இடைத்தேர்தலில் தோற்றால் ராணுவ அமைச்சகத்தில் சேர்வதாக சொல்லவில்லை என மறுத்துள்ளார். கோவாவில் இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.…

மாலேகான் குண்டு வெடிப்பு : லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு ஜாமீன்

டில்லி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் உள்ளது. கடந்த 2008 ஆம்…

உத்கல் ரெயில் விபத்து : இந்து சன்யாசிகளை காத்த இஸ்லாமியர்கள் !

மீரட் ரெயில் விபத்தில் மாட்டிக் கொண்ட இந்து சன்யாசிகள், தங்களை இஸ்லாமியர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாக நன்றியுடன் தெரிவித்தனர். கலிங்கா உத்கல் ரெயில் சமீபத்தில் தடம் புரண்டு…

மகளைக் காக்க கணவனைக் கொன்ற தாய் : சென்னையில் பரிதாபம்…

சென்னை தனது மகளை பலவந்தப் படுத்த முயன்ற கணவனை பாறாங்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார். சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலிக்கு இடையில்…