Author: patrikaiadmin

கிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல்

கொழும்பு இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றதை அடுத்து இலங்கை அணியின் தேர்வாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் சமீபத்தில் நடந்த இந்திய – இலங்கை…

பலாத்கார சாமியார் குர்மீத் வாரிசு யார்?: போட்டி ஆரம்பம்

சிர்சா, ஹரியானா ஹரியானாவைச் சேர்ந்த பிரபல சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமி,ன் பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது…

பால் நரேந்திரா: காமிக் புத்தகம் ஆகும் மோடியின் இளமைப் பருவ வாழ்க்கை

டில்லி நரேந்திர மோடியின் சிறுவயது வாழ்க்கை வரலாறு காமிக் புத்தகமாக வெளியாகி உள்ளது. பால் நரேந்திரா என்னும் பெயரில் ஒரு காமிக் புத்தகத்தை ரானடே பிரகாஷன் மற்றும்…

நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் : மத்திய அரசு உறுதி

மதுரை சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ் கற்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜவகர்…

“அரசு பள்ளியில் தான் படித்தேன்!” : சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டர் ரோகிணி

சேலம் சேலம் மாவட்ட முதல் பெண் ஆட்சியாளர் ரோகிணி மாவட்டத்தில் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி உள்ளார். அதில் தான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாக…

கர்னாடகா : அமைச்சர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு

பெங்களூரு கர்னாடகா மாநில மின்துறை அமைச்சர் சிவகுமார் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது கர்னாடகாவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த மாதம் கர்னாடகா…

சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன்!- டிடிவி தினகரன்

சென்னை: நடிகர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் நடிகர் விஷாலின் தங்கை…

நானே ஜெயலலிதா மகள்!: பிரதமர் & ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்மணி

பெங்களூரு பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், ஜெயலலிதாவின் உண்மை மகள் தானே என்றும், டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் குடியரசு…

காவல் கைதி மரணம் : ஐ ஜி யை கைது செய்த சி பி ஐ

சிம்லா சிம்லாவில் கடந்த ஜூலை மாதம் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த கைதி மரணம் அடைத்ததை ஒட்டி சி பி ஐ ஐ ஜி…

ஜார்க்கண்டில் அவலம் : நடுரோட்டில் குழந்தை பெற்ற சிறுமி

சாரேகேலா ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு 17 வயதுப் பெண் ஆதரவின்றி நட்ட நடு சாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சாரேகேலாவை சேர்ந்த 17 வயது சிறுமி…