பிரதமரை விமரிசித்த பெண் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் !
ஜெய்ப்பூர் பிரதமர் மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை விமரிசிக்கும் எழுத்தாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் பத்திரிகைகளில்…
ஜெய்ப்பூர் பிரதமர் மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை விமரிசிக்கும் எழுத்தாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் பத்திரிகைகளில்…
டாக்கா வங்கதேச பிரதமரை கொல்ல அவரது பாதுகாப்பு அலுவலர்கள் திட்டமிட்டு அது முறியடிக்கப்பட்டதாக வந்த செய்தியை வங்க அரசு மறுத்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி…
டோக்கியோ ஜப்பான் பாராளுமன்றம் செப்டம்பர் 28 அன்று கலைக்கப்படும் என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே இன்று ஒரு பத்திரிகையாளர்…
வாழப்பாடி ஆயுத பூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வாட்டம் அடைந்துள்ளனர். நவராத்திரி தினத்தில் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை…
சியோல் சாம்சங் நிறுவனம் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோனை வரும் 2018ல் வெளியிடுகிறது. மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும்,…
லக்னோ சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் தாம் புதுக்கட்சி துவங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் (வயது…
அகமதாபாத் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.…
டில்லி புகழ்பெற்ற பத்திரிகையான தி எகனாமிக் டைம்ஸ் இன்று இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் காணப்படுவதாவது : ”கடந்த நவம்பர்…
முங்கேலி, சத்தீஸ்கர் இந்தியில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி “கோன் பனேகா க்ரோர்பதி”. இந்த நிகழ்ச்சி இது வரை ஒன்பதாவது சீசன் வரை வந்துள்ளது. இதை நிகழ்த்துபவர்…
யே பா கியா, மியான்மர் ரோஹிங்கியா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 28 இந்துக்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் ஒன்று…