Author: patrikaiadmin

நாளை ஆயுத பூஜைக்கு நல்ல நேரங்கள்…

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான 29.09.17 அன்று சரஸ்வதி பூஜையாகவும் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. கல்விக்கு கடவுள் சரஸ்வதி. அதே சரஸ்வதி பூஜை அன்று நமது தொழிலுக்கு நாம்…

கள்ளக்காதல் விவகாரம் : வாலிபரைக் கொன்று கோயிலில்  மறைத்து வைத்தபூசாரி!

டில்லி தனது மனைவியில் கள்ளக்காதலனைக் கொன்று கோயிலில் மறைத்து வைத்த பூசாரியும் அவர் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியின் சாதரா நகரில் உள்ள காந்திநகரில் ஒரு கோயிலில்…

விடுமுறையில் செல்ல துணைவேந்தருக்கு உத்தரவு : பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

வாரணாசி உடனடியாக விடுமுறையில் செல்லுமாறு பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு…

ஈஷா மையம் : ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆதிவாசிப் பெண்!

கோயம்புத்தூர் மலைப்பகுதியில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா அமைப்பை எதிர்க்கும் கூட்டத்தில் முத்தம்மாள் என்னும் ஆதிவாசிப் பெண் தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா…

பா ஜ க மூத்த தலைவரே பொருளாதார வீழ்ச்சியை ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல் காந்தி

டில்லி இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதை பா ஜ க வின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே ஒப்புக் கொண்டுள்ளார் என ராகுல் காந்தி கூறி…

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் : ஆசிரியையை தாக்கிய போலீசார்!

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தடியடியில், போலீசார் ஒரு ஆசிரியை தாக்கி உள்ளனர். கடந்த வாரம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி பல்கலை…

ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கம் : மோடி அரசுக்கு கண்டனம்

டில்லி ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் தவறான சீர்திருத்தம் செய்தமைக்கும், வேலைவாய்ப்பு குறைவுக்கும் மோடி அரசே காரணம் என கூறி உள்ளது.…

வட கொரியா மீது ரானுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

வாஷிங்டன் வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வட கொரியா ஏவுகணை சோதனை…

குஜராத் கொலை வழக்கை சி பி ஐக்கு மாற்றிய நீதிபதி பதவி உயர்வு தராததால் ராஜினாமா

பெங்களூரு கர்னாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இடமாறுதல் செய்தததால் விரக்தி அடைந்து ராஜினாமா செய்துள்ளார். கர்னாடாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிபவர்…

பனாரஸ் இந்து பல்கலைக் கழக கலவரங்கள் குறித்து நீதி விசாரணை : அரசு அறிவிப்பு..

லக்னோ உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடைபெறும் என உ பி அரசு அறிவித்துள்ளது.…