Author: patrikaiadmin

மெர்சலை மேலும் மெர்சலாக்கும் பாடகி சின்மயி : எச். ராஜவுக்கு டிவீட்

சென்னை நடிகர் விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்ட எச் ராஜாவுக்கு சின்மயி டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள “மெர்சல்” தமிழ்த் திரைப்படம் மேலும்…

வீடியோ எடுத்த பெண் : மும்பையில் ரெயிலில் சுய இன்பம் செய்த வாலிபர் கைது!

மும்பை ஓடும் ரெயிலில் ஒரு இளைஞர் சுய இன்பம் செய்ததை ஒரு பெண் வீடியோ எடுத்து போலீசிடம் கொடுத்ததால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை புறநகர்…

என் டி டி வி மீதான பங்குச் சந்தைகளின்  புகார் ரத்து செய்யப்பட்டது

டில்லி என் டி டி வி நிறுவனம் தனது பங்கு பற்றிய விவரங்களை கடந்த 2012ல் சரியான நேரத்தில் அளிக்கவில்லை என்னும் பங்குச்சந்தைகளின் புகாரை செபி தள்ளுபடி…

எனது ஓட்டல் அறை சோதனை இடப்பட்டது : முன்னாள் முதல்வர் பரபரப்பு அறிவிப்பு!

அகமதாபாத் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெக்லாத் தனது ஓட்டல் அறைகள் சோதனை இடப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அஷோக் கெக்லாத்…

நெல்லை தீக்குளிப்பு : கடன் பிரச்சினைதான் காரணமாம் – சொல்கிறது போலீஸ்

திருநெல்வேலி நெல்லையில் ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புக்கு கடன் பிரச்னையே காரணம் என போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி ஆட்சியாளர் அலுவலகத்தில் நேற்று காலை காசிதர்மம் கிராமத்தை…

பலாத்கார குற்றவாளிகளுக்கு மறுபடியும் வேலை வாய்ப்பா? : உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2002ஆம் வருடம் கோத்ரா ரெயில் எரிப்புக்குப்…

ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர் சிபிஐ சிறப்பு இயக்குனர் ஆனார்!

டில்லி சி பி ஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவை சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஆவார்.…

அமெரிக்காவில் மாயமானஇந்தியச்  சிறுமி : கண்ணீர் கதை

டெக்சாஸ் பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, வளர்த்தவரால் தண்டிக்கப்பட்டு தற்போது இறந்து விட்டதாக கருதப்படும் இந்தியச் சிறுமியின் கண்ணீர் கதை இதோ நாலந்தாவில் உள்ளது அன்னை தெரசா ஆனந்த சேவா…

பாக் எல்லையில் மூன்றாம் நாளாக துப்பாக்கி சூடு : பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்து மீறி நுழைவதும்,…

ரெயில் டிக்கட் கன்ஃபார்ம் ஆகவில்லையெனில் விமான பயணமா?

டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரசில் ஏசிI மற்றும் ஏசி II ஆகிய டிக்கட்டுகள் கன்ஃபர்ம் ஆகவில்லை எனில் அவர்களுக்கு விமான டிக்கட் அளிக்க யோசிக்கப்பட்டுள்ளது. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில்…