Author: patrikaiadmin

இன்று வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்த நாள்…

சென்னை வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர். அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.…

வசம்பு : அறியாத பல உண்மைகள்

”பிள்ளை வளர்ப்பான்” என நமது பாட்டிமார்களால் கூறப்பட்ட வசம்பு சாதாரணமாக சிறு குழந்தைகளுக்கான மருந்து என நாம் நினைத்து இருப்போம். ஆனால் அதை யாவரும் பயன் படுத்தலாம்…

தாஜ் மகால் பற்றிய புது சர்ச்சை : இஸ்லாமியர் தொழுகை நடத்த ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு

ஆக்ரா தாஜ்மகாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகள் ஓயாமால் ஒவ்வொரு நாளும் ஒரு பரப்பரப்பு செய்தி…

தூக்குக்கு பதில் ஊசி மூலம் மரண தண்டனை : சட்ட வல்லுனர் யோசனை

டில்லி பிரபல சட்ட வல்லுனர் என் எம் கட்டாலே ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என யோசனை கூறி உள்ளார். மரண தண்டனை ஒழிக்கப்பட…

உயர்நீதி மன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வழங்க வேண்டும் : ஜனாதிபதி

திருவனந்தபுரம் உயர்நீதி மன்ற தீர்ப்புக்களை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழந்த வேண்டும் என ஜனாதிபதி ராம் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டம்…

ஆர் கே நகர் இடைத் தேர்தல் : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி டில்லி சென்றார்

டில்லி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி சென்றுள்ளார் அ தி மு க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருடைய…

தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்ற ராகுல் காந்தி : முழு விவரம்

டில்லி ராகுல் காந்தி பிளாக் பெல்ட் பெற்றதாகக் கூறிய தற்காப்புக் கலையான ஐக்கிடோ பற்றிய முழு விவரங்கள் இதோ : சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி…

கர்னாடகா தொடர் கொலையாளி ”சயனைட் மோகன்” ஒரு வழக்கில் விடுதலை!

பெங்களூரு பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக தண்டனைகள் பெற்றுள்ள சயனைடு மோகனுக்கு ஒரு வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு பேருந்து…

பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம்

டாகோட் பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மரணம்

திருவனந்தபுரம் சாகித்ய அகாடமி விருது பெற்ற பழம்பெரும் மலையாள எழுத்தாளர் இன்று மரணம் அடைந்தார். மலையாளத்தின் புகழ் பெற்ற முன்னணி எழுத்தாளர்களில் ஒரு வர் புனத்தில் குஞ்சப்துல்லா.…