Author: patrikaiadmin

வெளிநாட்டில் பணி புரியச் சென்றால் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கு மூடப்படும் : மத்திய அரசு

டில்லி வெளிநாடு வாழ் இந்தியரின் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளை மாற்றி இன்று அரசு செய்தி…

ஆதார் இணைப்பு எதிர்ப்பு வழக்கு : மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

டில்லி ஆதார் எதிர்ப்புக்குநேரடியாக அணுகியதற்கு மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பா ஜ க அரசால், அனைத்து நல திட்டங்களுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்கு…

மெர்சல் : பிரதமரை விமரிசித்த நெட்டிசன் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதமரை விமர்சித்த முகநூல் பதிவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியாகி உள்ள மெர்சல் திரைப்படம் இன்னும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர்…

மிரட்டல் : ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கம்!

அகமதாபாத் மிரட்டல் காரணமாக மும்பைக்கு கிளம்பிய விமானம் அகமதாபாத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று டில்லியில் இருந்து மும்பை நோக்கி…

ஜாலியன்வாலா பாக் படுகொலை : பிரதமர் மன்னிப்பு கோர பிரிட்டிஷ் எம் பிக்கள் வற்புறுத்தல்

லண்டன் லண்டன் பிரதமர் 1919ல் ஜாலியன்வாலா பாக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பிரிட்டன் எம்பிக்கள் கூறி உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல இந்தியர்கள்…

ராமர் கோயில் கட்ட இதுவே சரியான தருணம் : சன்னியாசினி யோசனை

ஜெய்ப்பூர் இந்து மத சன்னியாசினி ஒருவர் ராமர் கோயில் கட்ட இப்போது தான் முடியும் என கூறி உள்ளார். சன்னியாசினி ரிதம்பரா என்பவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.…

சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி மரணம்

சென்னை புகழ் பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரணம் அடைந்தார். தமிழ்மொழியின் புகழ் பெற்ற எழுத்தாளகளில் ஒருவர் மேலாண்மை பொன்னுசாமி. இவர் 1951 ஆம் வருடம் விருதுநகர்…

அமலா பால் வரி மோசடி : ஏழாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!

திருவனந்தபுரம் பிரபல நடிகை அமலா பால் தனது வாகனத்தை புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன தமிழ், மலையாள திரையுலகில் புகழ் பெற்ற…

காஷ்மீர் : ஐம்பது வருடங்களுக்குப் பின் அமைக்கப்பட்ட தேவாலய மணி!

ஸ்ரீநகர் ஐம்பது வருடங்களுக்கு முன்பு உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தேவாலய மணி மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநாகரில் உள்ளது ஜோலி ஃபேமிலி கத்தோலிக்க…

தெலுகு தேசக் கட்சி பிரமுகர் காங்கிரஸில் இணைகிறார்.

ஐதராபாத் தெலுகு தேசத்தில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி காங்கிரசில் இணைகிறார். தெலுங்கானா மாநில தெலுகு தேசம் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ரேவந்த் ரெட்டி. இவர் கடந்த…