இந்தியாவை மோடி புதிய யுகத்துக்கு எடுத்துச் செல்வார் : முதல்வர் எடப்பாடி
சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்வார் என புகழ்ந்துள்ளார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தினத்தந்தி இதழின்…
சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்வார் என புகழ்ந்துள்ளார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தினத்தந்தி இதழின்…
சென்னை கமல்ஹாசன் அரசியலில் இறங்கப் போவதை இயக்குனரும் நடிகருமான விசு கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான விசு நாடகத் துறையில் இருந்து வந்தவர். அவருடைய…
ரூர்கேலா வசிக்க இடம் இல்லாமல் ஒரிசாவை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் கழிப்பறையில் வசித்து வருகிறார். ஒரிசா மாநிலத்தில் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஜலடா. அந்தக்…
கரோலினா அமெரிக்கப் பெண் ஒருவருக்கு இரண்டு லாட்டரி பரிசுகள் ஒரே நாளில் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் கரோலினாவில் வடக்கு பகுதியில் வசிக்கும் பெண் கிம்பர்லி மோரிஸ். இவர் வழக்கமாக…
கோரக்பூர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பி ஆர் டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் 30 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி. மாநிலத்தில் கோரக்பூரில்…
டில்லி பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் தகவலின்படி இந்தியாவில் உள்ள பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. “பாரடைஸ் பேப்பர்ஸ்” என்பது 1,34,00,000 ஆவணங்களின் அடிப்படையில்…
ஈரோடு ரூ. 7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலைகளை விற்க முயன்ற மூன்று கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார்…
டில்லி பா ஜ க வில் குற்றப் பின்னணி உள்ள பிரமுகர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் அறிவிப்பு வந்து வேட்பு மனு தாக்கல் செய்வதும் அதை…
சென்னை திருவண்ணாமலையில் நடந்த விவசாயி மரணத்துக்கு காரணமான வங்கி மேலாளர், அடியாட்களை கைது செய்ய கட்சித்தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை போந்தல் கிராமத்தில் வங்கியில் வாங்கிய கடனை…
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பொதுத்துறை வங்கியின் கெடுபிடி வசூல் நடவடிக்கையால் ஒரு விவசாயி மரணம் அடைந்துள்ளார் திருவணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கிராமம்…