பிலிப்பைன்சில் மோடி மற்றும் ட்ரம்ப் இருதரப்பு பேச்சு வார்த்தை
மணிலா பிலிப்பன்ஸில் மோடியும் ட்ரம்ப்பும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். பிலிப்பைன்சின் தலைநகரான மணிலா நகரில் ஆசியன் உச்ச மகாநாடு நடைபெறுகிறது.…
மணிலா பிலிப்பன்ஸில் மோடியும் ட்ரம்ப்பும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். பிலிப்பைன்சின் தலைநகரான மணிலா நகரில் ஆசியன் உச்ச மகாநாடு நடைபெறுகிறது.…
மும்பை மும்பையில் அந்தேரி ரெயில் நிலையத்தின் கூறையில் இருந்து ஒரு சிலாப் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். வடோதராவை சேர்ந்தவர் ஆயிஷா. இவர்…
வெங்கடேஷ் ராமானுஜம் (Venkat Ramanujam) அவர்களின் முகநூல் பதிவு: · பிரதமர் மோடி ஏன் இப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ள ஒரு எம்பி கூட இல்லாத…
ஜம்மு காஷ்மீர் பசுமை நீதிமன்றம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களுக்கு மட்டுமே வர அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. வருடம் தோறும் வைஷ்ணவி தேவி…
டில்லி வெடிகுண்டு வழக்கில் தவறாக தண்டனை பெற்ற ஒரு இளைஞர் அவுட்லுக் ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக் குற்றத்தில் தவறாக…
டில்லி பல்கலைக்கழக மானிய வாரியம் (யுஜிசி) இனி நிகர்நிலைப் பல்கலக்கழகங்கள் தங்கள் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் என்னு வார்த்தைய நீக்க உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த…
மும்பை மும்பை மாநகராட்சி குடியிருப்புக் கணக்கு மையம் முழுவதுமாக முடிக்கப்பட்டும் பாதிக்கு மேற்பட்ட கட்டிடங்கள் விற்கப்படவில்லை என கூறி உள்ளது மும்பை நகரில் வீட்டு வசதிக் குடியிருப்புக்களுக்கு…
டில்லி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டில்லியில் புகை மூட்டம் குறையாமல் உள்ளதால் 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுப்பாடு என்பது இந்தியாவின் வட மாநிலங்களில்…
அகமதாபாத் அகமதாபாத் மணிநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நிர்மலா சீதாராமனுக்கு ஒரு இளைஞர் கறுப்புக் கொடி காட்டி உள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு…
நொய்டா நிதி ஆயோக் தலைவர் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம்மின் எண்ணிக்கை கணிசமாக குறைப்படும் என கூறி உள்ளார். மத்திய அரசின்…