Author: patrikaiadmin

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடும் சரிவு : ஏற்றுமதியாளர்கள் கவலை

டில்லி கடந்த அக்டோபர் மாதம் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 41% சரிவு ஏற்பட்டுள்ளது. ஜி எஸ் டி அறிமுகமான பின் மாதாமாதம் ஜி எஸ் டி கணக்கு…

பத்மாவதி திரைப்படம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை உண்டாகும் : உ பி அரசு  கடிதம்

லக்னோ பத்மாவதி திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகும் என உத்திரபிரதேச அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. பத்மாவதி என்னும் இந்தித் திரைப்படம் ராஜஸ்தான்…

முன்னாள் மத்திய அமைச்சர் மரணத்துக்கு நீதி விசாரணை கோரும் நண்பர்

இந்தூர் முன்னாள் வனத்துறை அமைச்சர் அனில் மகாதேவ் தவேவின் மரணத்துக்கு அவர் நண்பர் நீதி விசாரணை வேண்டி மனு செய்துள்ளார். நரேந்திர மோடியின் மத்திய அரசின் அமைச்சராக…

மும்பை ஷீனா போரா கொலை வழக்கு : திடீர் திருப்பம்

மும்பை ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி, தன் கணவரே ஷீனாவை கொன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை பொறுப்பை…

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூடல் : 3000 பேர் பணி இழப்பு…

மும்பை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மூடப்பட உள்ளதால் 3000 பணியாளர்கள் பணி இழக்க நேரிட்டுள்ளது. நவி மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்) நிறுவனம் இன்னும்…

ராஜஸ்தான் : ஏ டி எம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

நைன்வான் ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்னும் இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ராஜஸ்தான் நைன்வான் பகுதியில் உள்ள செண்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின்…

ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுக : சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்

டில்லி ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்திக்கு முன்னாள் நீதிபதி கடிதம் எழுதி உள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை…

லண்டன் : முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்ட பெண் விடுதலை

லண்டன் முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்டு தண்டனை பெற்ற ஐந்து குழந்தைகளின் தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார் லண்டனின் தென்மேற்குப் பகுதியை சேர்ந்தவர் ஃபர்ஹானா அகமது. நாற்பது…

நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன் : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி குங்குமம், சாந்து ஆகியவைகளுக்கு அளித்தது போல் நாப்கினுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்கவில்லை என அரசை டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது டில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜர்மினா…

மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி : விவசாயிகள் தற்கொலை 800 ஐ தாண்டியுள்ளது

மும்பை மராத்வாடா பகுதியில் இந்த வருடம் மட்டும் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துக்…