Author: patrikaiadmin

மும்பை தாக்குதல்கள் நடந்த தினம் இன்று (26/11/200/)

மும்பை கடந்த 2008ஆன் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடூர தாக்குதல்கள் நடைபெற்றன. மும்பையில் பல இஸ்லாமியத் தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும்…

26 வருடங்களுக்குப் பின்பு இணையும் ரஜினி – மம்மூட்டி??

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.…

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில்…

அன்புச் செழியன் விவகாரம் : விஜய் ஆண்டனியை கிண்டல் செய்யும் கரு பழனியப்பன்

சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். தனது மரணத்துக்கு ஃஃபைனான்சியர் அன்புச் செழியனின் மிரட்டலே காரணம் என அவர் தற்கொலைக் கடிதத்தில்…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை : ஆர் எஸ் எஸ் தலைவர் உறுதி

உடுப்பி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…

சென்னை ரெட்ஹில்ஸ் கட்டி முடிக்காத மேம்பாலத்தில் கார் விபத்து : மூவர் மரணம்

சென்னை சென்னை ரெட்ஹில்சில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளாகியது ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள கொளத்தூரில் வசிப்பவர் பழனி (வயது 65) இவர் தனது மனைவி…

மும்பை அருகே மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது : ஒரு பெண் மரணம்

மும்பை மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் நவி பஸ்தி என்னும் இடத்தில்…

டில்லி : ஓடும் பஸ்ஸில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்

டில்லி ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவர்கள் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். தெற்கு டில்லி பகுதியில் நேற்று மதுரா சாலையில் ஒரு…

காடுகள் அல்லாத இடங்களில் மூங்கில் வளர்ந்தால் அவை மரங்கள் அல்ல : புதுச் சட்டம்

டில்லி காடுகள் அல்லாத இடங்களில் வளரும் மூங்கில் இனி மரங்கள் என கருதப்பட மாட்டாது என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது மூங்கிலால் பல கைவினைப் பொருட்கள் மற்றும்…

பத்மாவதி அடுத்த சர்ச்சை : ராஜஸ்தான் கோட்டையில் ஒருவர் தற்கொலை

நகர்ஹர்கா பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் நகர்ஹர்கா கோட்டையில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பத்மாவதி திரைப்படம் நாளுக்கு நாளுக்கு நாள் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை…