Author: patrikaiadmin

 பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளிநாடுகளில் வெளியிட தடை இல்லை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

டில்லி வெளிநாடுகளில் பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்மாவதி இந்தித் திரைப்படம் கடும் எதிர்ப்புக்குள்ளானதால் வரும் டிசம்பர் மாதம்…

ஆர் கே நகர் தேர்தல் பணப் பட்டுவாடா : புதிய முறையில் கண்காணிக்கும் ஆணையம்

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தெந்த வகையில் பணம் கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது/ கடந்த முறை ஆர் கே நகர்…

தற்கொலையை தடுக்கும் முகநூல் : உரிமையாளர் மார்க் அறிவிப்பு

நியூயார்க் தற்கொலை எண்ணம் கொண்டோரை அதிலிருந்து மீட்க முகநூல் உதவ உள்ளது. ஏ ஐ டூல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியை முகநூல் அறிமுகப் படுத்தி உள்ளது.…

டார்ஜிலிங் : எல்லைக் காவல் படையினரை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி

டில்லி டார்ஜிலிங் பகுதியில் உள்ள எல்லைக் காவல் படையினரை மத்திய அரசு திரும்ப அழைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டார்ஜிலிங் பகுதியில் கூர்க்காலாந்து என்னும் தனி மாநிலம்…

பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை : இந்து அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்

உடுப்பி இந்து அமைப்பினர் கூட்டத்தில் பசுவைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்க அரசை வற்புறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும்…

ராமர் கோயில் பற்றி முடிவெடுக்காத இந்து சன்யாசிகள் கூட்டம் : மடாதிபதிகள் அதிருப்தி

உடுப்பி உடுப்பியில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் ராமர் கோயில் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை கர்னாடகா மாநிலம் உடுப்பியில் கடந்த மூன்று தினங்களாக தர்ம…

இடைத்தரகர்களும் சென்னை ஆதார் மையங்களும் : பொதுமக்கள் புகார்

சென்னை புறநகர் பகுதிகளில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் மையங்களில் இடைத்தரகர்கள் அதிகம் உள்ளனர். சென்னையை சுற்றியுள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், தாம்பரம் போன்ற…

வாரம் ஒரு சாதியினர் கழிவு அள்ளட்டும்! : சத்யராஜ்

சென்னை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்கள் கழிவுகளை அள்ள வேண்டும் என்று என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். நடிகர் சத்யராஜ், நீண்டகாலமாகவே சமூக அவலங்கள் குறித்து…

உ.பி.: கழுதைகளை நான்கு நாட்கள் சிறையில் அடைத்த அதிகாரிகள்!

உராய், உ.பி. உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்ற கழுதைகளை சிறையில் அடைத்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் என்ற…

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு நிச்சயதார்த்தம்

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்க்லே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் இளவரசர்களில் ஒருவர் ஹாரி. அரசுப் பீடத்தில் அமர…