Author: patrikaiadmin

சத்திஸ்கர் முதல்வரின் புதிய 19 சொகுசுக்கார்களின் பதிவு எண்கள் 004 : நியூமராலஜியா?

ராய்ப்பூர் சத்திஸ்கர் முதல்வருக்கு 19 சொகுசுக்கார்கள் அரசால் வாங்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் முதல்வராக பா ஜ க வை சேர்ந்த ரமன் சிங் பதவி வகித்து வருகிறார். இவருடைய…

பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்களா ? : மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி

டில்லி அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்களா என ப சிதம்பரம் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று குஜராத் தேர்தலை முன்னிட்டு மோர்பி பகுதியில்…

சீனச் செயலிகளை (Chinese Mobile app) உபயோகிக்க வேண்டாம் : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி சீன நாட்டு செயலிகளான விசாட், வைபோ போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மொபைல் மூலம் விசாட், வைபோ போன்ற…

நாகர்கோயில் – திருவனந்தபுரம் ரெயில் நிறுத்தம் : கடும் மழை எதிரொலி

கன்யாகுமரி கனமழை காரணமாக நாகர்கோயில் – திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றும் வீசி…

மகாராஷ்டிரா சிறுமி பலாத்காரம், கொலை : மூவருக்கு தூக்கு தண்டனை

அகமத் நகர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி என்னும் கிராமத்தில் 15 வயது சிறுமி…

மூளையில் ரத்தக் கசிவு : காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ கே அந்தோணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ கே அந்தோணி…

50 வருட பட்டதாரிக் கனவை 67 வயதில் நிறைவேற்றிக் கொண்ட சாதனை பெண்

சென்னை ஐம்பது வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பு படிக்க விரும்பிய பெண் தனது 67ஆம் வயதில் பட்டதாரி ஆகி உள்ளார். சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம்நகரில் வசிப்பவர்…

நீதிமன்றத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட போர்க் குற்றவாளி!

ஹேக் போர்க்குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் கடந்த 1992-95 ஆம் வருடம் நடைபெற்ற போஸ்னியா போரின் சமயத்தில் குறிப்பிட்ட…

ஐதராபாத் மெட்ரோ : முதல் நாளில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பயணம்

ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவை துவங்கிய முதல் நாளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். ஐதராபாத் மெட்ரோ பொதுமக்களின் உபயோகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில்…

சென்னை : ஒரு தலைக்காதலால் தாயையும் மகளையும் கொன்ற வாலிபன்

சென்னை சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் ஒரு வாலிபன் மகளை தீயிட்டு கொன்ற போது காப்பாற்ற சென்ற தாய் தற்போது மரணம் அடைந்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏ…