முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரணம்
டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் செயின் ஆனந்த் இன்று காலமானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1998 முதல் 2001 வரை பதவி வகித்தவர்…
டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் செயின் ஆனந்த் இன்று காலமானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1998 முதல் 2001 வரை பதவி வகித்தவர்…
சென்னை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு தமிழிசை இரங்கல் செய்தி அளித்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் விடுதலைச் சிறுத்தைக் கட்சியை…
சென்னை மேலும் கடுமையான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து அறிக்கை அளித்து வருவது தெரிந்ததே.…
சென்னை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரபல நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர்…
எட்வா, உ.பி. உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரு ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அலகாபாத் நகரில் இருந்து டில்லி செல்வதற்காக மகத்…
டில்லி ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனமான “நிசான்” இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2008ஆம் வருடம் ஜப்பானின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம்…
டில்லி குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில்…
ஜெயலலிதாவுக்கே ‘எல்லாமுமாய்’ திகழ்ந்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்.. அவர்கள் வாயாலேயே இதை பல முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்.. தற்போதும் சொல்லி வருகிறது அந்த குடும்பம்.. இன்னொரு பக்கம்…
சென்னை சிறுசேரியில் டிசிஎஸ் நிர்வாகம் சரியான மருத்துவ முதலுதவி அளிக்காததால் ஊழியர் மரணம் அடைந்ததாக தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது சென்னை சிறுசேரி தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள டிசிஎஸ்…
இஸ்லாமாபாத் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சையத்தை மீண்டும் கைது ச்ய்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ…