Author: patrikaiadmin

தமிழக செம்மரக் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்த ஆந்திர போலீஸ்! துப்பாக்கிச்சூடு

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆந்திர…

ஜெயலலிதா தாக்கப்பட்டார்: ஆணையத்தில் ஜெ.தீபா

சென்னை ஜெயலலிதா தாக்கப்பட்டதாக ஜெ. தீபா விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி விசாரித்து வருகிறார். இந்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர்…

சிலை கடத்தல் வழக்கு : சிறையில் இருந்த டி எஸ் பிக்கு ஜாமீன்

கும்பகோணம் சிலை கடத்தல் வழக்கில் டி எஸ் பி காதர் பாட்சாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அருப்புக்கோட்டைய சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டுமானப்…

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்திய இந்தியா

மொகாலி இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியப் பயணம் மேற்கொண்டுல்ள இலங்கைக் கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள்…

இந்தியா : தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக குறைந்தது.

டில்லி இந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டிராய் தெரிவிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர பல புதிய திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. மற்ற…

கேந்திரிய வித்யாலயாவில்  மாணவர் சேர்க்கைக்கு 25 மடங்கு சிபாரிசு செய்த பாஜக அமைச்சர்கள்

டில்லி கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணீ அதிகம் சிபாரிசு செய்துள்ளார். கேந்திரிய வித்யாலயா என அழைக்கப்படும்…

ராகுல் காந்தி கன்யாகுமரி வருகிறார் : திருநாவுக்கரசர் தகவல்

சென்னை ராகுல் காந்தி கன்யாகுமரி மாவட்டத்துக்கு நாளை வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கன்யாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு…

எனக்கு மிகவும் உதவிய மோடியை நான் எவ்வாறு வெறுப்பேன் : ராகுல் காந்தி

அகமதாபாத் பிரதமர் மோடி தனக்கு மிகவும் உதவியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக…

சட்ட விரோதமான நடைபாதைக் கோவில் பிரார்த்தனை கடவுளை சேருமா? : உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கடவுளைப் போய் சேருமா என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டில்லியில் கரோல்…

ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது : அமெரிக்க தொலைக்காட்சி தகவல்

மேரிலாண்ட், அமெரிக்கா ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்…