Author: patrikaiadmin

சஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946

நெட்டிசன் சஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946 முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர்,…

இன்னொரு கெஜ்ரிவால் என்னால் உருவாக மாட்டார் : அன்னா ஹசாரே உறுதி

ஆக்ரா தமது இயக்கத்தின் மூலம் இனி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் போன்ற நபர்கள் உருவாக மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். சமூக…

பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேள்வித்தாளில் பத்மாவதி பற்றிய கேள்வி : மாணவர்கள் கண்டனம்

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேள்வித்தாளில் பத்மாவதி, முத்தலாக் ஆகியவை பற்றிய இந்துத்வா கேள்விகளுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சரித்திரத்தில்…

பெரிய பாண்டியனை பாராட்டி போலீஸ் அதிகாரி முகநூலில் கவிதாஞ்சலி

சென்னை ராஜஸ்தானில் கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரிய பாண்டியனை பாராட்டி திருநாவுக்கரசு ஐ பி எஸ் முகநூலில் கவிதை ஒன்றை பதிந்துள்ளார். சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை…

கடந்த வருடம் இதே நாள்: சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சிய அ.தி.மு.க. தலைகள்

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறு நிர்வாகிகள் கெஞ்சி உள்ளனர். சுமார் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் நிழல் போல்…

நாமக்கல் : மூன்று வட மாநில கொள்ளையர்களை துரத்தி பிடித்த போலீஸ்

நாமக்கல் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மூவரை நாமக்கல் அருகே போலீசார் 20கிமீ துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது வட மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட…

ஏ கே 47 துப்பாக்கியுடன் முகநூலில் புகைப்படம் பதிந்த பாஜக தலைவர் : முகநூலில் பரபரப்பு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியுடன் தாம் இருப்பது போல ஒரு புகைப்படம் முகநூலில் பதிந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை…

ஜெய்ப்பூர் : மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழையால் ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

ஜெய்ப்பூர் மோடி பற்றிய கேள்விகளில் எழுத்துப் பிழை இருந்ததால் ஜெய்ப்பூர் அரசு பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில்…

பாரிஸ் :  குப்பையை பொருக்கியவர் குபேரன் ஆனார் !

பாரிஸ் ஒரு ஏழைக்கு பாரிஸ் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து 3 லட்சம் யூரோக்கள் (ரூ.2.3 கோடி) கிடைத்துள்ளது. பிரெஞ்சு நாட்டின் தலை நகரான பாரிசில் உள்ள…

இன்று குஜராத் சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல்!

அகமதாபாத் குஜராத் மாநில சட்டசபைக்கான இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இருகட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி…