Author: patrikaiadmin

நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான…

கொரோனா விழிப்புணர்வில் நம்பிக்கை ஒளியேற்றும் ஸ்விஸ் மலை…

பெர்ன் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையின் மின்னொளியில், மாலை நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் 1200பேரிடம் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்…

இலையையே முகக் கவசமாக்கிய தெலங்கானா பழங்குடிகள்…

தெலங்கானா இந்தியளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ள நிலையில் முகக் கவசம் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தெலங்கானாப்…

அவசர பயணத்திற்கு உதவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டு அறை…

சென்னை தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தவிர்க்க முடியாத, இன்றியமையாத காரணங்களால் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால்…

கொரோனா வைரசும் விரட்டும் வதந்திகளும்…

ஜெனீவா கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம் பட்டியலிட்டுள்ளது. அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள்…

விடுமுறையில் வீட்டிலிருங்கள் – ரஷ்ய மக்களுக்கு அரசு எச்சரிக்கை…

மாஸ்கோ ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.…

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்…

வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…

இரத்தப் பரிசோதனையில் கொரோனாவைக் கண்டறியும் அமெரிக்க மருத்துவர்கள்…

வாஷிங்டன் உலகைப் பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை மூச்சுப்பாதைத் துகள்களின் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில், இரத்தத்தில் உருவாகியுள்ள கொரோனா எதிர்…

காணொலி காட்சி வழியே உச்சநீதிமன்றத்தின் முதல் வழக்கு விசாரணை…

டெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில் உச்சநீதிமன்றம் காணொலி காட்சி வழியே தனது முதல் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளது. பிரதமர் ஊரடங்கு உத்தரவு…

விசாரணைக் கைதிகள் 2642 பேர் விடுதலை – கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசுத் திட்டம்…

சென்னை சிறைக் கைதிகளிடையே கொரோனாத் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடன், விசாரணைக் கைதிகளை பல மாநில அரசுகள் விடுதலை செய்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது…