சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இன்றுமுதல் ஆன்லைன் விசாரணை!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம்…
டெல்லி: நாளை மறுதினம் (18ந்தேதி) நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இன்று தலைமை செயலர் தலைமையில் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம்…
சென்னை: தமிழகத்தில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை இன்று தொடங்கியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் இன்று தொபடங்கி உள்ளன. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: பெரியார் ஈ.வெ.ரா. சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை கறுப்பு மை கொண்டு அழித்த நெடுஞ்சாலைத்துறை, தற்போது…
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. பல லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதும், அரியர் மாணவர்களை மீண்டும்…
ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் குவியும் கொரோனா சடலங்களை எடுத்துச் செல்ல போதிய வாகன வசதி இல்லாபததால்,…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பினால் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று காலை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர்.…
ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி,உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டி உள்ளது.…