சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள்…