Author: patrikaiadmin

மே 3ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை! ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக…

டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு! கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தலைநகர் டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில்…

மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கொரோனா சிகிச்சை! இது… கர்நாடகாவின் அவலம்…

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு மருத்துவமனைகிளல் சிகிச்சை வழங்க படுக்கை வசதி கிடைக்காததால், ஆட்டோவில்…

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி, வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்தியஅரசு ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தவும், அனைத்து…

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு பேரிழப்பு! திருப்பூர் சுப்ரமணியன்

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால்,…

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…

சென்னை: பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற…