Author: patrikaiadmin

அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அகற்றம் : உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை மாநிலம் எங்கும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு இட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சிலைகள்…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சமீரா ரெட்டி கொடுத்த அப்டேட்….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

தள்ளி வைக்கப்படும் புதுப்படங்கள் வெளியீடு….!

புதிய ஊரடங்கு அறிவிப்பால் தமிழில் வெளியாகவிருந்த பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகாது என்று…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…

கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

தமிழகத்தில் 51 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட…

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட…

உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட பிரேசில் அரசு அறிவுறுத்தல்

பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பெண்கள் கருவுருவதை தள்ளிபோடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில்,…

5 ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ராகுல் காந்தி

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்…

கும்பமேளா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் செய்தியாளர் கொல்லப்பட்டதாக வதந்தி

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேலையில் சமூக இடைவெளியின்றி கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வை விமர்சித்து ப்ரக்யா மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று…