Author: patrikaiadmin

நிர்வாக குளறுபடியால் கொரோனா தடுப்பூசியை வீணாக்கிய தமிழக அரசு: உதயநிதி ஸ்டாலின்

சென்னை நிர்வாக குளறுபடியால் கொரோனா தடுப்பூசியைத் தமிழக அரசு வீணாக்கி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது..…

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்…

உ.பி.யில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10,000 அபராதம் வசூல்…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை…

ஜூன் தொடக்கம் முதல் கிடைக்க உள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி : விலை $10

டில்லி ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2…

கொரோனாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

கொரோனா தீவிரம்: யுஜிசி நெட் 2021 தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

டெல்லி: மே மாதம் நடைபெற இருந்த UGC NET 2021 தேர்வு, கொரோனா 2வது அலையின் தீவிர பரவல் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒத்தி…

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை! வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…

பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி மறைவு…!

சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார். பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர்.…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலஅரசுகளுக்கு உதவ ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்! ராஜ்நாத்சிங்

டெல்லி: தடுப்பூசிகளை விரைவாக எடுத்து செல்ல ராணுவ விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு உதவி செய்யவும் ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதை ராணுவ…

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.4,500 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய…