மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று….!
டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று…
டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று…
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் இரவு நேர…
தெலுங்கின் முன்னணி நடிகர், அரசியல்வாதி பவன் கல்யாணை சமூகவலைத்தளத்தில் கிண்டல் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா. சத்யா, ரங்கீலா, கம்பெனி, சர்க்கார், சர்க்கார் ராஜ் உள்பட ஏராளமான…
ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று, மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 9-ம்…
திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும்…
சென்னை: சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர்…
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை…
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள், ராஞ்சி மருத்துவமனையில்…
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…