Author: patrikaiadmin

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,37,711 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய சென்னை அணி!

மும்பை: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி. 4 போட்டிகளில், 3ல் வென்று, மொத்தம் 6 புள்ளிகளைப்…

ஆக்சிஜன் பற்றாக்குறை : உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு

டில்லி உயர்நீதிமன்றங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆட்சேபித்ததை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மேல் முறையீடு செய்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுக்கு அடங்காமல்…

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’….!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில்…

திருடிய தடுப்பூசிகளை காவல் நிலையத்துக்கு வெளியே விட்டுச் சென்ற ‘பலே’ திருடன்

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 182 கோவிஷீல்ட் மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி மருந்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.…

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி மருத்துவருக்கு நடிகை ரைசா நோட்டீஸ்…!

தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் ஃபேசியல் செய்ய…

தலைமைச் செயலகத்தில் முகக் கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம்

சென்னை தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி 10000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…

ஜார்ஜியாவில் ஷூட் செய்யும் ‘ தளபதி 65 ‘ சண்டைக்காட்சிகள்….!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு…

“ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை” : விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்த ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018 ம் ஆண்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அதை…

சல்மான் கானின் ‘ராதே’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்….!

‘தபங் 3’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ராதே’. இப்படத்தில் திஷா படானி, ரன்தீப் ஹூடா, பரத்,…