Author: A.T.S Pandian

தமிழக மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை! மீனவர்கள் அதிர்ச்சி…

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், அவர்களுடைய 4 படகுகளையும் இலங்ககை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்…

கொழும்பு: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தமிழ் தேசியவாதி இராஜவரோதயம் சம்பந்தன் எனப்படும் இரா.சம்பந்தன் (வயது 91), காலமானார். வயது முதிர்வு…

நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!

டெல்லி: புதிய சிம் கார்டுகள் தொடர்பாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் விதித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் (ஜுலை 1, 2024) அமலுக்கு வருகின்றன. அதன்படி,…

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் கடந்த ஆண்டு…

டி20 உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின்…

தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை! 2 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு இதையடுத்து, தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்ட உள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட…

வீர, தீர சாகசம் செய்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பானவிண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம்…

நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? பேரவையில் பிடிஆரை கிண்டலடித்த துரைமுருகன்…

சென்னை: நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை…

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்! அவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில்…

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள் இன்று…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… ஆர்.எஸ்.மனோகர்.. நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது.. ராஜாம்பாளில்…