Author: A.T.S Pandian

மக்கள் நல திட்டங்கள் தொடக்கம்: 3வது முறையாக மீண்டும் தருமபுரி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தருமபுரி: மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக மீண்டும் வரும் 11ந்தேதி தருமபுரி வருகிறார் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: சேலத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை!

சேலம்: சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக…

முன்னாள் முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினசரி விசாரணை! ஆந்திர உயர்நீதி மன்றம் அதிரடி…

விஜயவாடா: முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினசரி விசாரணை நடைபெறும் ஆந்திர உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற…

விளம்பர பதாதைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமானம் பார்க்க சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ அனுமதி வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமான ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்,…

மருத்துவ இடங்கள் மூலம் திமுக பணம் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் ஒப்புதல்! அண்ணாமலை குற்றச்சாட்டு! வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவ இடங்கள் மூலம் திமுக பணம் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒப்புதல் அளித்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி…

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம்: ஒருவர் பலி இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை..

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாராயம் குடித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று…

கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்…

கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.…

நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை…

நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்..

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநில முதல்வராக பதவி…

பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கோஷம் எழுப்பத் தடை! மக்களவை விதிகளில் திருத்தம்

டெல்லி: பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கோஷம் எழுப்ப தடை உள்பட வேறு எந்த கருத்தையும் பேசக்கூடாது என தடை செய்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை விதிகளில்…