Author: A.T.S Pandian

6வது நினைவு தின அமைதிப் பேரணி: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கருணாநிதியின் 6வது நினைவு தின அமைதிப் பேரணியைத் தொடர்ந்து மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்…

6வது நினைவு தினம்: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து…

சென்னையில் கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்படவில்லை! சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை: சென்னையில் விடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கட்டணம் 112 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி,…

வங்கதேச விவகாரம்: மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! ராகுல் பங்கேற்பு!

டெல்லி: இந்தியாவின் அண்டை மாநிலமான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வன்முறை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்…

மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ்! திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என சென்னையில் கூடிய தமிழ்நாடு திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகையும் 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை! மக்களவையில் கனிமொழி எம்.பி புகார்…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகை 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எம்.பி புகார் கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில்…

சென்னையில் கடந்த ஏழு மாதங்களில் 813 போ் குண்டா் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை தகவல்..

சென்னை: சென்னையில் கடந்த ஏழு மாதங்களில்குண்டா் சட்டத்தில் 813 போ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி முதல் ஜூலை…

காவல்நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…! இது எடப்பாடி சம்பவம்…

சேலம்: சேலம் அருகே உள்ள எடப்பாடி எடப்பாடி காவல் நிலையத்தின்மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக திரள வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டில்லி: இன்சூரன்ஸ் பிரியம் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட…