Author: A.T.S Pandian

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது! இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவபடிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்களது கட்ஆஃப் மார்க் குறித்து இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.…

லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை நடத்திய 12 மணி நேர ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத் தில்…

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை பெற்ற மானு பார்க்கர் நாடு திரும்பினார் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – வீடியோ

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மானு பார்க்கர் இன்று காலை தாயகம் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி

சென்னை: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர்களை விடுவித்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவை சென்னை உயர்நீதிமனற்ம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.அமைச்சர்…

மதுரை மாட்டுத்தாவணியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 12 மாடியில் பிரமாண்டமாக உருவாகிறது ‘டைடல் பார்க்’! தமிழ்நாடு அரசு டெண்டர்…

சென்னை: மதுரையில் அமைக்கப்படும் டைடல் பார்க் மொத்தம் 12 மாடிகளைக் கொண்ட மிக பிரமாண்டமான கட்டிடமாக உருவாக உள்ளது. மாட்டுத்தாவணியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இது…

மேட்டூர் அணை நீர் திறப்பு 10ஆயிரம் கன அடியாக குறைப்பு! கடைமடை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரவில்லை என டெல்டா விவசாயிகள் வேதனை-..

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீர் திறப்பு 10ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேட்டூர் தண்ணீர்…

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்கிறாரா? ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி, தற்போதும் ஆளுநராக நீடிக்கிறாரா?, அவர் எந்த அடிப்படையில் நீடிக்கிறார் என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் உரிமை அறியும் சட்டமான ஆர்டிஐ…

ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிர்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவையும்…

கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து ள்ளார். அதுபோல, தஞ்சாவூரில் பாதாள சாக்கடை…

ஆகஸ்டு 9ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 9ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து…