Author: A.T.S Pandian

கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி!

கோவை: கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் தேர்தல் தொடர்பாக திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம்! என்டிஏ அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர்…

வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சி அவசர கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: வங்கதேச விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தள்ளது. வங்கதேச விவகாரத்தில் அடுத்தகட்டமாக இந்திய என்ன நடவடிக்கை எடுக்க…

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு அரசை…

இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: இன்று கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான ரகசிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில், “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை…

பிறழ் சாட்சியா? அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் ஆட்சியர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம்!

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி…

டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னையின் பிரபலமான பள்ளியான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில்…

இந்திய – வங்கதேச எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: வங்கதேசத்தில் வன்முறையால் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என…

தமிழக மீனவர்கள் 22பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்..

தூத்துக்குடி: வங்கால விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…