வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்வு – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள…