Author: A.T.S Pandian

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்வு – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்கா புறப்படுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வரும் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதாக…

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்வு! அண்ணாமலை கண்டனம்…

சென்னை: வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது திமுக அரசு என மாநில பாஜக தலைவைர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.…

துணைமுதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத…

டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி ள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை…

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது! பினராயி விஜயன் உருக்கம்…

திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில்…

ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? கட்டிட அனுமதி கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்..

சென்னை: ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும்…

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிப்பு!

கோயம்முத்தூர்: கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை நடைபெற உள்ள…

வங்கதேச பயணத்தை தவிருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை – உதவி எண்கள் அறிவிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் வங்க தேச பயணத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ள வெளியுறவு அமைச்சகம் , அங்கு சிக்கியுள்ள மற்றும் வபசித்து…

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிசம்பர் வரை அவகாசம்! பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

சென்னை: பிறப்பு சான்றிதழில் கடந்த 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை பொதுமக்கள்…