Author: A.T.S Pandian

78வது சுதந்திர தினம்: 11வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர் மோடி – வீடியோக்கள்

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார் . இவது அவர் செங்கோட்டையில்ஏற்றுவது 11வது முறையாகும். இந்தியாவின்…

மீண்டும் ஓர் நிர்பயா: மம்தா அரசு குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது! ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

டெல்லி: மேற்கு வங்கத்தில் மீண்டும் ஓர் நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும், மம்தா அரசும், மருத்துவமனையும், குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது என ராகுல் காந்தி கடுமையாாக விமர்சித்துள்ளார்.…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதி மன்றம்! 

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்க ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அமலாக்கத்துறையினரின் இடையீட்டு மனுவால், அவரது ஜாமின் தள்ளிப் போனது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு…

சமூக நீதிக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது! சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்!

டெல்லி: சமூக நீதிக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், சமூக படிநிலைகளின் அடிப்படையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்குகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், அனைவரையும் உள்ளடக்க வேண்டிய…

அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி துறையில் சலுகை! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி துறையில் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ்பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். உயிரியல் அல்லாத…

நாட்டின் 78-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திர தின வாழத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சுதந்திர தினத்தை…

மதுபான கொள்கை ஊழல்: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…

காகிதம் விலை, அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது! அமைச்சர் விளக்கம்.,..

சென்னை: காகிதம் விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது என பள்ளிக்கல்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தள்ளார். தமிழகத்தில் பாடப்புத்தகங்களின் விலையை…

ஆளுநர் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இந்த தலைவர் மூத்த தலைவர் ஆலந்தூர்…

சுற்றுச்சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், விடுதி கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சுற்றுச்சூழல் சுற்றுலா தடம், மரகதப் பூஞ்சோலைகள், காசிமேடு மீன்பிடி வலை சேகரிப்பு மையம், விடுதி கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொட்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…