Author: A.T.S Pandian

இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இன்று மாலை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்…

டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் இரண்டு மாநில சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட…

கவர்னர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கவர்னர் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் உள அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கவர்னர் அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தில்…

சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேடு! அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த…

முதலமைச்சரிடம் ‘தகைசால் தமிழர் விருது’ பெற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன்! விருது பெற்றோர் விவரம்…

சென்னை: சுதந்திர தினவிழாவையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் முதலமைச்சரிடம் தகைசால் தமிழர் விருது பெற்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியாவின் 78-வது…

பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம்” – தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு! சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜனவரி14 பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடங்கப்படும் என்றும், தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில்…

2025ஜனவரி முதல் சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்! ரயில்வே தகவல்

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், இந்த ரயிலில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு…

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்; ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்! பிரதமர் மோடி சுதந்திரன தின உரை…

டெல்லி: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். மேலும் “ஊழல்…

78வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். இது அவர் ஏற்றுவது 4வது முறையாகும்.…

78வது சுதந்திர தினம்: 11வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார் பிரதமர் மோடி – வீடியோக்கள்

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார் . இவது அவர் செங்கோட்டையில்ஏற்றுவது 11வது முறையாகும். இந்தியாவின்…

மீண்டும் ஓர் நிர்பயா: மம்தா அரசு குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது! ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

டெல்லி: மேற்கு வங்கத்தில் மீண்டும் ஓர் நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும், மம்தா அரசும், மருத்துவமனையும், குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது என ராகுல் காந்தி கடுமையாாக விமர்சித்துள்ளார்.…