பிப்ரவரி 23ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (பிப்ரவரி 17ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்தேதி வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (பிப்ரவரி 17ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்தேதி வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு…
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50…
சென்னை: பிப்ரவரி மாத இறுதிக்குள் சென்னையில், மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,…
சென்னை: திமுக அரசு மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக…
சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகளை வழங்கி விருதுபெற்றவர்களை கவுரவித்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின்…
டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என…
சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்வு குளறுபடி…
சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் “தாய்மை செயலியை அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026…
சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…
டெல்லி: பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள தனது அலுவலகத்துக்கு…