Author: A.T.S Pandian

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை! சரண்டர் ஆனார் நயினார் நாகேந்திரன்…

மதுரை: திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விஷயத்தில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என வருத்தம்…

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை! எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு: தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, நீண்ட கால விசா வழங்க தீர்வு காண வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு…

இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு…

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம்

கோவை: விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் கருணாநிதி பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருபபதாகவும், மூடுபனி தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம்…

‘ஆட்சியில் பங்கு தராவிட்டால் த.வெ.க உடன் கூட்டணி’: மதுரை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங். நிர்வாகி ஆவேசம்…

மதுரை: ‘ஆட்சியில் பங்கு தராவிட்டால் த.வெ.க உடன் கூட்டணி’ வைப்போம் மதுரையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கலந்துகொண்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி…

ஐசிசி டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை தூக்கி வீசியது இந்திய அணி – 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தூக்கி வீசியது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சில், பாகிஸ்தான்…

‘நொய்யல்’, ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோட்டில் ‘நொய்யல்’, இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டில் ரூ.33.19 கோடியில்…

மகளிர் உரிமைத்தொகைக்கான பணம் ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து மாற்றப்படவில்லை! தமிழக அரசு விளக்கம்

சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான பணம் ஆதி திராவிடர் நல நிதியில் இருந்து மாற்றப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும், முதல்வர் ஸ்டாலின்…