Author: A.T.S Pandian

பெண்களுக்கான இலவச சிற்றுந்துகளாக மடிப்பாக்கம் பகுதியில் இயக்கப்படும் டீலக்ஸ் பேருந்துகள்! பயணிகள் வரவேற்பு…

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மடிப்பாக்கம் பகுதியில் பெண்களுக்கான இலவச பேருந்துகளாக, அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த டீலக்ஸ் பேருந்துகளை, 30 இருக்கைகள் கொண்ட இளஞ்சிவப்பு…

AB-PMJAY திட்டத்தின் கீழ் 70வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு! மத்தியஅமைச்சரவை முடிவு

சென்னை: 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் 6…

500 கோடி முதலீடு: முதலமைச்சர் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சென்னை: சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரபல நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய…

‘ரீடிங்’ கிளாஸ் இல்லாமல் படிக்கலாம் என அறிமுகப்படுத்தப்பட்ட கண் சொட்டு மருந்துக்கு மத்தியஅரசு தடை!

மும்பை: ரீடிங் கிளாஸ் இல்லாமல் கண் சொட்டு மருந்து போட்டுக்கொண்டு வாசிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்துக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. வயது முதிர்வு…

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் அடாவடி! காங்கிரஸ் எம்.பி. சுதா கண்டனம்…

சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேண்டுமென்றே என்னை தடுத்து வைத்து தாமதப்படுத்தினார்,…

புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவிலில் நாளை மாலை நடை திறப்பு…

சென்னை: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) மாலை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு…

பள்ளிகளில் தொடரும் பாலியல் சேட்டைகள்: பாளை. தூய யோவான் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட…

மதுரையில் சோகம்: பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு…

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள பணிக்கு செல்லும் பெண்கள் தங்கியிருக்கும் மகளிர் விடுதியில் எற்பட்ட தீ விபத்தல் 2 பெண்கள்…

சிதம்பரம் அருகே பயங்கர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்…

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பர்ம் அருகே மேம்பாலத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்மீது போலீசார் தாக்குதல்! சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு…

சென்னை: 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க சென்ற பெற்றோமீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே…