Author: A.T.S Pandian

வார ராசிபலன்: 12.09.2024  முதல்  19.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் நிலையில் உற்சாகம் தோன்றும். தொழிலில் ஏற்பட்டுக்கிட்டிருந்த தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். உங்களிடமிருந்து போட்டியாளர் விலகுவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நீண்ட கால…

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு!

டெல்லி: மத்தியஅரசு ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாசம் நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளது.…

ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து இந்தியாவின் அடையாளத்தை அழித்தது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு ஆயர் பேரவை கண்டனம்…

சென்னை: “ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைந்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டனர்” என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி யின் கருத்துக்கு தமிழ்நாடு ஆயர் பேரவை கண்டனம்…

சென்னை எம்ஐடி கல்லூரிக்கு இரண்டாவது முறையாக இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: குரோம்பேட்டையில் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனமான எம்ஐடி கல்லூரிக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே…

சீக்கியர்கள் குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை கருத்து! டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்…

டெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி சீக்கியர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக டெல்லியில் பாஜக ஆதரவு சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அமெரிக்காவில்…

பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்கள் போக்சோவில் கைது! கல்லூரி ஆசிரியர்கள் கைது எப்போது?

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தூய யோவான் அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இடை…

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம்! அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னை: திருவள்ளூா் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீன திரைப்பட நகரம் அமையவுள்ளதாக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். முன்னதாக அதற்கான இடத்தை நேரில் சென்று…

போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதுதொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. இதன்மீது முறையான நடவடிக்கை எடுக்க தவறினால், அது சம்பந்தமான வழக்குகள் சிறப்பு புலனாய்வு…

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதல் 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையன் அறிவித்துள்ளது. மாநிலம்…

திமுகவுக்கு வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள்! அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: திமுகவுக்கு வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறினார். அவரது பூடகமான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி…