மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்…