கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி பங்குனி உத்திரம் திருவிழா!
சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம்…
சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம்…
சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி…
சென்னை: அதிமுக என்பதையே அடிமை திமுக என மாற்றிவிட்டார் இபிஎஸ் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி…
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. கிரிராஜன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின்…
சென்னை: திமுக கூட்டணியில் புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டிலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்…
சென்னை: ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.…
சென்னை: அமலாக்கத்துறையின் கடிதத்தின்பேரில், அமைச்சா் கே.என்.நேரு மீதுஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம்…
சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை