Author: A.T.S Pandian

சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்! சட்டசபை செயலகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் டங்ஸ்டன் தொழிற்சாலை அனுமதிக்கு எதிராக…

இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் மீட்டெடுப்போம்! விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இடையே செய்தியளார்களிடம் பேசும்போது, இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி…

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் ஏரிகள் உடைப்பு – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் – பொதுமக்கள் அவதி…

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சூறாவளியுடன் கூடிய கனமழை யால் ஏற்பட்ட வெள்ளத்தால்விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பல ஏரிகள் உடைந்து,…

கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு! அமைச்சர் வேலு தகவல்…

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு…

பெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து…

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்…

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக சார்பில் கவனஈர்ப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 25 முதல்…

வலுவிழந்தது பெஞ்சல் புயல்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக சென்னை…

ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழை – மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்…

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை வெள்ளத்தில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருவண்ணாமலை: கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் – வீடியோ

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் சென்னை விழுப்புரம் கடலூர் என பல மாவட்டங்களை மழை வெள்ளத்தால் திணறடித்த பெஞ்சல் புயல் அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரடிப்போட்டுள்ளது. அங்கு பெய்த…

முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ்…