Author: A.T.S Pandian

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்! ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி

சென்னை: அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம் என மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.…

4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம்…

வளர்ச்சிப் பாதையில் வடசென்னை: ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வளர்ச்சிப் பாதையில் வடசென்னை திட்டத்தின்கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 29 முடிவற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்…

அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

பாரிஸ்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிபர் இமானுவேல்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

வேளச்சேரி வீராங்கல் ஓடை உள்பட சில கால்வாய்கள் பராமரிப்பு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.,..

சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என மாநகராட்சி துணை ஆணையர் தகவல்…

சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை? நெடுஞ்சாலை துறையின் பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அரசு…

விரைவில் நிரம்புகிறது மேட்டூர் அணை: நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…

சேலம்: 120அடியை கொண்ட மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் அணை மீண்டும் நிரப்ப வாய்ப்பு இருப்பதாக அதிகாரி கள்…