பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு…
சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே ஆளில்லாதா மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து…
சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே ஆளில்லாதா மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து…
சென்னை: தேர்வர்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்…
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…
டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில், தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்…
சென்னை: தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என அடித்து சொல்கிறார் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷசன்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து…
டெல்லி: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உரிமை மீறல் தீர்மானம் கோரி கடிதம்…
சென்னை: தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்ததுள்ளது. அதற்காக காரணமாக, தேசிய பாதுகாப்பு மற்றும் எச்ஏஎல் (HAL) விமான நிலையத்தின் முக்கியத்துவத்தைக்…
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக…
தஞ்சாவூர்: விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசைக் வலியுறுத்தி உள்ளார்.…