கவுன்சிலர் சீட்டு வாங்கி தருவதாக ரூ.50லட்சம் மோசடி: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் மீது வழக்குப்பதிவு
சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது…