Author: A.T.S Pandian

நீதிமன்ற வாசலில் கொலை – காவல்துறை தடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்..

சென்னை: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக…

சேலம் அரசு மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் CT சிமுலேட்டர்! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு CT சிமுலேட்டர் உபகரணம் வாங்க ரூ.4 கோடிநிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம்…

தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு! கோவையில் நடந்த பேரணியில் அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு. தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது கோவை நடைபெற்ற பேரணியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

சென்னை: ப பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம்…

ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க காரணமாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவதாக அறிவிப்பு…

டெல்லி: ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கா காரணமாக இருந்த அட்டர்னி ஜெனரல் திடீரென பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இது…

மீண்டும் பழைய முறைக்கே மாறுகிறது குரூப் 2ஏ தேர்வு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. தமிழக…

எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது! தமிழ்நாடு அரசு பெருமிதம்…

சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் பெருமிதமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 7% மின்சாரத்…

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: 2025ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை அமர்வு ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர்.…

முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

சண்டிகர்: அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார். அவருக்கு வயது 89. இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு…