Author: A.T.S Pandian

தூத்துக்குடி-மதுரை ரயில் பாதை திட்டம் கைவிட காரணம் தமிழ்நாடு அரசுதான்! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

சென்னை: தூத்துக்குடி-மதுரை புதிய ரயில் பாதை தேவையில்லை என தமிழக அரசுதான் கடிதம் எழுதியது, அதனால்தான் அந்த ரயில்பாதை திட்டம் கைவிடப்பட்டது என என சென்னையில் செய்தியாளர்களிடம்…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: அதிமுக மகளிரணி சார்பில் இன்று சென்னையில் போராட்டம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக் கழக…

டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மாதம் இரண்டு நாள் விடுமுறை!

சென்னை: ஜனவரி மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டுநாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15ந்தேதி…

திமுக அரசால் கார்னர் செய்யப்படும் சீமான்…!? அடுத்தடுத்து பாயும் வழக்குகள், விரைவில் கைது?

சென்னை: பெரியார் மற்றும் திராவிடம் குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட அரசு என்று கூறி வரும், திமுக அரசால் கார்னர்…

விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளை மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகாரம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேர்தல் சின்னமாக பானை…

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டி! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் பெயரை திமுக தலைமை அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தாரைவார்த்துள்ள நிலையில்,…

ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி….! செல்வபெருந்தகை தகவல்

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு…

900-வது நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது!

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். பரந்தூர் பசுமை விமான…

ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதா – காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை – பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 12வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை…