Author: A.T.S Pandian

சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை: சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது!

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. இருந்தாலும் ஒரு வாரத்திற்கு லேசனா முதல்…

‘‘என் மகன் இறந்து விட்டான்’’; நடிகை திரிஷா அலப்பறை….

சென்னை: தனது மகன் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் நடிகை திரிஷா பதிவிட்டு அலப்பறை செய்துள்ளார். இதை சில நெட்டிசன்கள் வரவேற்றாலும் பலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: இன்று அதிமுக, பாஜக போராட்டம்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே திமுக பிரமுகரால் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசு மற்றும்…

மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1400 கிலோ போதை பொருள் பறிமுதல்!

மதுரை: மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1400 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் உள்பட 4 பேரை…

”குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்”! அண்ணா பல்கலை மாணவி பாலியல் புகார் வழக்கில் அமைச்சர் திட்டவட்டம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரிய…

சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ளவராக இருந்தால் பொங்கியிருப்பார்! பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி

சென்னை: சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். என பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை…

காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே! அமைச்சர் சிவசங்கர் காட்டம்…

சென்னை: “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்”, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே என அமைச்சர் சிவசங்கர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும்,…

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு திரையரங்கு…

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்புணர்வு! காவல்துறையில் புகார் – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்…