Author: A.T.S Pandian

ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கலையொட்டி சென்னையில், 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள்…

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…

விண்ணில் ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இன்று இணைப்பு! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை…

நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி

திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை – 15ந்தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 15ந்தேதி (மாட்டுப்பொங்கல்) அன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் செலவினம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு…

ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு: எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் கண்டுபிடிப்பு…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு…

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? திமுகவின் நீட் தேர்வு ரத்து விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் விமர்சனம்…

சென்னை: திமுகவின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து மத்தியஅரசுதான் ரத்து செய்யும் என சட்டப்பேரவையில்…

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நடப்பாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்…

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும்…