பாலியல் பலாத்காரம் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்பிற்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு
சென்னை: அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு படித்து வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு…