Author: A.T.S Pandian

செருப்பு வீசியவரை தொடர்ந்து சேறு வீசியவர்களை தேடி அலையும் தமிழக காவல்துறையினர்… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை: திமுக அரசு மீதான அதிருப்தி தெரிவிப்பவர்களை பாய்ந்து சென்று கைது செய்து வரும் காவல்துறையினர், ஏற்கனவே செருப்பு வீசிய பாட்டியை தேடி வரும் நிலையில், சமீபத்தில்…

திருவள்ளுவர் தினத்தையொட்டி, 10 பெருந்தகையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேவி.தங்கபாலு உள்பட 10 பெருந்தகையாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்தார். திருவள்ளுவர் தினத்தை…

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் .…

டங்ஸ்டன் எதிர்ப்பு பதாகைகளுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் கிராம மக்கள்!

மதுரை: மதுபால பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், டங்ஸ்டன் சஎதிர்ப்பு பதாகைகளுடன் அப்பகுதி கிராம மக்கள் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். Save…

பெரியார் குறித்து விமர்சனம்: ஜனவரி 22-ல் சீமான் வீடு முற்றுகையிடப்போவதாக திருமுருகன் காந்தி அறிவிப்பு…

சென்னை: பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 22 ஆம் தேதி முற்றுகையிடும்…

மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆதாரங்கள் இல்லாமல் மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்கு பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயலாகும் என சென்னை உயர் நீதிமன்றம்…

அவனியாபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்த மதுரை வீரன்… வீடியோ

மதுரை: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்து, மாடு அவிழ்த்து விட்ட வீரமங்கையை மகிழ்ச்சிப்படுத்திய மதுரை வீரன் தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.…

மதுரை அவனியாபுரத்தில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரர்..

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு…

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய…

ரூ.5000: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் உயர்த்தி தமிழநாடு அரசு உத்தரவு

சென்னை: “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான” ஊதியம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அவர்களின் ஊதியம் ரூ.5 ஆயிரமாக…