Author: A.T.S Pandian

அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! பரபரப்பு…

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் திமுக எம்.பி. கதிர்ஆனந்த் வீடு, அலுவலகங்கள், பள்ளி , கல்லுரிகளிள் உள்பட பல இடங்களில் இன்று…

வார விடுமுறையையொட்டி, இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பயணிகளின் வசதிக்காக வழக்கமான பேருந்துகளுடன் “சிறப்பு பேருந்துகளை யும் இயக்குவதாக அறிவித்து உள்ளது. வார இறுதி…

வந்தே பாரத், மதுரை தேஜஸ் உள்பட சில ரெயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: வந்தே பாரத் ரயில் மற்றும் மதுரை தேஜஸ் ரயில் உள்பட சில ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ரீல்ஸ் மோகம்: கோவையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், பூச்சியை பிரியாணியில் போட்டு சலசலப்பை ஏற்படுத்திய இளஞ்ஜோடி….

கோவை: ரீல்ஸ் மோகம் காரணமாக, கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த இளஞ்ஜோடி, ‘ தாங்கள் சாப்பிட வாங்கிய பிரியாணியில் பூச்சியை போட்டு சலசலப்பை…

கோவையில் பரபரப்பு: கேஸ் டேங்கர் லாரி விபத்தால் – பள்ளிகளுக்கு விடுமுறை, அருகே உள்ள பொதுமக்கள் வெளியேற்றம்…

கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்தால், லாரியில் இருந்து கேஸ் வெளியாகி வருவதால், அருகே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்…

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது…

சென்னை: மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகத்தை தொடங்கி உள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல்…

3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: டெல்லி விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பிய நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறந்து விடப்படுகிறது. இதனால்,…

தமிழ்நாட்டில் இடைநிற்றல் இல்லை: நாடு முழுவதும் 37 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநின்றுள்ளதாக மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2023-–24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. அதே வேளையில்…

புத்தாண்டு முதல் சென்னை மாநகராட்சியில் இணைந்தது வானகரம், அடையாளம்பட்டு கிராம பஞ்சாயத்துக்கள்….

சென்னை: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் பயனதாக, 2025 புத்தாண்டு முதல், கோயம்பேடு அடுத்த வானகரம் மற்றும் அடையாளம்பட்டு (திருவேற்காடு) கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.…

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பாதிப்பு! சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் `ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.…